குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்:விரைவில் வெளிவரும் செம்மொழி மாநாட்டில் அதிரடி அறிவிப்பு!
கருணாநிதி முன்னிலையில், குலுங்கும் கோவையில் அறிவிப்பு,
எல்லோருமே நமிதா, குஷ்பு, என்ற நினைப்பில் இருந்தது
அந்த கிழங்களின், காமக்கவிகளின், வாலிகளின் விரசங்கள், விசனங்கள், கிரக்கங்கள், மூச்சுகள், பெருமூச்சுகள்……..இவற்றைத்தான் வெளிப்படுத்தின.
பட்டிமன்றம் என்ற பெயரில், பெருசுகள் விவச்தையில்லாமல் பேசிக்கொண்டிருந்தன.
இறுதியாக பேசிய கவிஞர் பா.விஜய், தனது கவிதையால் முதல்வரை நனைத்தெடுத்தார்.
பாவம், துண்டு யாருக் கொடுக்கவில்லை போலும்.
அவர் பேசுகையில், “”கலைஞர் கூட கோவைக்காரர் தான். கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில், “ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா’ போட்டு பேசுவர். கலைஞரும் “அண்ணா, அண்ணா’ என்று பேசுவதால் அவரும் கோவைக்காரர் தான்.
எனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே தமிழ்.
கலைஞருடன் நெருங்கி பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர்.
விரைவில் வெளிவரும் குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்.
தமிழ்நாட்டில் செல்போன் போல் கட்சிகள்.
எத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங் டோன் கலைஞர் தான்.
செம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,” என்றார்.
குறிச்சொற்கள்: குட்டிக்கவிதை, குஷ்பு, குஷ்பூ, செம்மொழி, செம்மொழி மாநாடு, தமிழச்சி, தமிழ் மகள், நமிதா, வாலி
பின்னூட்டமொன்றை இடுக